அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாத்திட மணல் குவாரி அமைத்து தரக்கோரி அரியலூர் மாவட்ட ஆட்சியரிம் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாத்திட மணல் குவாரி அமைத்து தரக்கோரி அரியலூர் மாவட்ட ஆட்சியரிம் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.